Friday, 20 May 2011

உலகளாவிய யூதன் - 3 (யூத குணம் மற்றும் வணிகம் - iii)

எல்லோரையும் போல் யூதர்களும் மனிதர்களே, அவர்களும் மற்ற மனிதர்களுடன் சமமான களத்திலேயே தங்களுடைய வாழ்கையை ஆரம்பித்தனர். அப்போது ஆரம்பித்த ஓட்டத்தில் அவர்கள் வெற்றி  பெற்று உயர்ந்த இடத்தில் இப்போது உள்ளனர் என்றால், அதற்கு அவர்களுடைய சமூக அமைப்பும் ஒரு காரணமாக இருந்தது. யூத சமூகத்துக்கு இடையில் வறுமையும் சர்வாதிகாரமும் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் நபி மூசா(அலை) காலந்தொட்டே அவர்கள் நடைமுறை படுத்தி வந்த சட்டங்களும் முக்கிய காரணமாக இருந்தன. அப்படி என்ன தான் சட்டங்கள் வைத்திருந்தனர்?

ஒரே சட்டம் அதுக்கு போதுமாய் இருந்தது, இன்று வரை இருக்கிறது. அது தான், law of stranger எனப்படும் 'மாற்றான் சட்டம்'. அதாவது ஒரு யூதன் யூதனல்லாத மற்றொருவருக்கு வட்டி வாங்கி கொண்டு கடன் கொடுக்கலாம் ஆனால் ஒரு யூதனுக்கு கடன் கொடுத்தால் வட்டி வாங்க கூடாது. அடுத்தது, year of jubilee எனப்படும் 'ஜூப்ளி வருடம்' சட்டம். இதன் படி ஒரு யூதன் கடனால் ஒரு நிலத்தை இழக்க நேரிட்டால், சரியாக 50 வருடங்கள் கழித்து அந்த குடும்பத்துக்கே அந்த நிலம் திரும்ப வழங்கப்பட வேண்டும். இதனால் யாரும் நிலத்தை இழக்க வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இங்கும் முக்கியமான விடயம் இது யூதர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் தன சமூகத்தை சுரண்டியே நிலசுவாந்தர்களும் பணமுதலைகளும் வளர முடியாத நிலைமை இருந்தது. இவை தான், அவர்களுடைய வெற்றிக்கும் மற்ற மனிதர்களிடையே ஆன ஆதிக்கத்துக்கும் காரணம். யூதர்கள் ஆதி காலந்தொட்டே பாலஸ்தீன தேசத்தில் வசித்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பர், எல்லாம் சமமாகவே இருந்து இருக்கும். அனால் அங்கிருந்து வெளியேறி தங்களுக்கு என ஒரு நாடு இல்லாமலல் மற்ற நாடுகளில் அவர்கள் அகதி போல் வாழ்ந்ததின் பலனே இன்று அவர்களுடைய இந்த முன்னேற்றம். தாங்கள் வாழ்ந்த நாடுகளை சுரண்டியே தங்களை வழப்படுத்தி கொண்டனர். யூத சட்டம், யூதன் மற்ற மனிதனிடம் வியாபாரம் மேற்கொள்வதையும்  ஒரு யூதனிடம் வியாபாரம் செய்வதையும் வேறுபடுத்தியே வைத்திருந்தது. பல நாடுகளில் சிதறி கிடந்த யூதர்கள், ஒரு அந்நிய வாழ்கை முறையையே மேற்கொண்டனர். எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கென்ற தனித்தன்மையை விட்டுக்கொடுகாமலேயே வாழ்ந்தனர். இதனால் அவர்களிடம் செல்வம் சேர்ந்தது, ஆனால் அது தாங்கள் வாழ்ந்த நாட்டு மக்களின் செல்வமாக இருக்குமே தவிர வேறில்லை. 

யூதர்களின் வியாபார ஆளுமைக்கு இது மட்டும் தான் காரணமா என்றால்? மேலும் இதற்கான வேர்களை நாம் ஆராயலாம். யூதனுடைய உயர் தொடர்புகள் மேம்பாடு, உறுதி மற்றும் சில சிறப்பு பண்புகளை நாம் பார்க்கலாம்.  

Sunday, 27 March 2011

உலகளாவிய யூதன் - 2 (யூத குணம் மற்றும் வணிகம் - ii)

அமெரிக்காவை மட்டுமே எடுத்து கொண்டால் பெரும்பான்மையான வியாபார துறைகள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள், இயற்கை வளங்கள் மற்றும் வேளாண் உற்பத்திகள் முக்கியமாக புகையிலை , பருத்தி மற்றும் சர்க்கரை யூதர்களுடைய பிடியில் உள்ளது அல்லது அவர்கள் ஏஜெண்டுகளின் பிடியில் உள்ளது. யூத பத்திரிக்கையாளர்கள் இங்கே ஒரு பெரும் சக்தி வாய்ந்த கூட்டமாக உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு யூதர்களே உரிமையாளர்களாய்  உள்ளதாக 'Jewish Encyclopedia ' தெரிவிக்கிறது. ஆனால் இவைகள் யூத பெயரில் தான் இயங்க வேண்டும் என்றில்லை பெரும்பாலும் ஒரு பொது மனிதனின் பேரில் நடத்தப்பட்டாலும் உண்மை முதலாளி என்பவன் ஒரு யூதனாகவே இருக்கிறான். யூதர்களே பெரும்பாலும் நிலத்துக்கு சொந்தக்காரர்களாய் உள்ளனர். மீடியா, நாடகம் மற்றும் நடிப்புத்துறையில் அவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர். அமெரிக்காவில் வெளியாகும் பெரும்பாலான பத்திரிகைகள் அவர்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருக்கின்றன. இதனால் தான் அமெரிக்காவில் வேறெந்த இனமும் அனுபவிக்காத பப்ளிசிட்டியை தினமும் சிறிதளவேனும் அவர்கள் அவர்கள் செயல்படுத்துகின்றனர். 

இப்போது கேள்வி என்னவென்றால், இது எப்படி சாத்தியமானது ? யூதர்கள் மொத்த மக்கட்தொகையில் மூணே சதவிகிதம் தான் உள்ளனர், ஒவ்வொரு மூன்று யூதனுக்கும் இங்கே 97 பொது மனிதர்கள் உள்ளனர். அப்படி இருக்க, யூதன் தான் எல்லாவற்றையும் இயக்குகிறான் என்றால் அது அவனது சிறப்பு திறமையா ? இல்லை பொது மனிதனுடைய இயலாமையா ? அல்லது எதையும் கண்டு கொள்ளாத  தன்மையா ? 

இதற்க்கு,  சுலபமாக யூதர்கள் மற்ற மனிதர்களை போல அமெரிக்காவில் குடியேறினார்கள் என்றும் பின்னர் மற்ற மனிதர்களுடன் பொதுவான திறமை மற்றும் போட்டியின் போது  யூதர்களுடைய  தனி திறமையினால் ஆளுமைக்கு வந்தனர் என்றும்  கூறி விடலாம்! ஆனால் அதில் எல்லா கருத்துக்களும் உண்மைகளும் அடங்கி விடாது . இதற்க்கு நாம் விடை காண்பதற்கு முன் ஒரு விஷயத்தை நன்கு விளங்கி கொள்ள வேண்டும். அதாவது எல்லா யூதர்களும் பணக்காரர்கள் அல்லர் அதிகமான் அளவில் ஏழை யூதர்களும் உள்ளனர். இவர்கள் ஏழைகளாக இருந்தாலும் தங்களுக்கு தாங்களே பெரும்பாலும் முதலாளிகளாக உள்ளனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் . 

முதலாவது இந்த நாட்டின் பொருளாதார வித்தகர்கள் எல்லாரும் யூதர்களாகவே இருந்தாலும் இங்கே வாழும் எல்லா யூதர்களும் அதை செய்பவர்கள் அல்லர். இந்த இரு பிரிவினரும் ஆளுமைக்கு வர கையாளும் உத்திகள் வேறாகவே இருக்கின்றன.   இரண்டாவது யூத சமூக கட்டமைப்பு, இது பொதுவான ஒரு மனிதனிடம் இருந்து யூதனை வித்தியாசப்படுத்துகிறது, அவர்களை ஒரே தராசில் வைக்க முடியாது. அமெரிக்காவில் யூதர்களுடைய பிரம்மாண்டமான செல்வம் இன்னொரு பிரம்மாண்டமான செல்வத்தை அடிப்படையாக கொண்டே அதன் துணை கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது. அது கடல் கடந்து ஐரோப்பாவில் யூதர்கள் கைவசம் உள்ளதாகும். அமெரிக்காவில் யூதர்களுக்கு தங்கள் சமூக சகோதரர்களிடம் உள்ள இந்த செல்வம் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது, அதை முதலீடாக, துணையாக கொண்டே அமெரிக்க யூதர்கள் வளர்ந்தார்கள். இதனாலேயே யூதர்களையும் பொது மனிதனையும் ஒரே தராசில் வைக்க முடியாது. நிச்சயம் அமெரிக்காவில் குடியேறிய ஒரு ஜெர்மாநியனும், பிரெஞ்ச்சும், எகிப்தியனும் யூதனுக்கு ஒரு படி குறைவான அளவிலயே உள்ளனர். அதனால் அவர்களுடைய வளர்ச்சியும் பாதிக்கபடுகிறது. 

ஏழை யூதர்களும் இந்த முறையிலேயே வாழுகின்றனர், ஆனால் நிச்சயம் பொருளாதார ஆதிக்கம் செய்யும் எல்லாரும் மற்றொரு பெரும் செல்வத்தின் பின்புலத்தில்யே இயங்குகின்றனர். அதனால் இந்த பின்புலத்தில் இருந்தே நாம் நம் ஆராய்ச்சியை தொடங்க வேண்டியுள்ளது.

Saturday, 19 March 2011

உலகளாவிய யூதன் - 1 (யூத குணம் மற்றும் வணிகம் - i)

யூதன் மட்டுமே எப்போதும் உலகத்தின் தனி கவனத்திற்கு உட்பட்டவான இருக்கின்றான். உலக யுத்தத்திற்கு பிறகு பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த மீடியா போன்றவற்றில் அவனது வளர்ச்சி பிரம்மாண்டமாது. இது உலகத்தின் கவனம் அவன் மீது மேலும் அதிகமாவதற்கு முக்கிய காரணமாகும். 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக யூத எதிர்ப்பை பல வகையிலும் சமாளித்து வாழும் கூட்டம் யூதர்களுடயது, ஆனால் எப்போதுமே அந்த எதிர்ப்பு புத்திசாலிதனமாகவோ அல்லது முறையாகவோ இருந்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் யூதனுடைய உலகத்தின் மீதான ஆதிக்கம் மற்றும் நடப்புகளை நிர்ணயிக்கும் திறமை ஆகிவற்றினால் அவனது குணாதிசயத்தையும் அவன் கஷ்டங்கள் அனுபவித்த காரணங்களையும் உற்று நோக்க கடமை பட்டுள்ளோம். 

ரஷ்யாவில் போல்ஷேவிசம் தோற்றுவித்த குற்றம் அவன் மீதுள்ளது, அமெரிக்காவில்  நிறுவனங்கள் மற்றும் பொருளாதரத்தை கட்டுபடுத்துகிறார்கள் என்ற பழி, ஜெர்மானிய அரசை வீழ்த்திய பழி, இங்கிலாந்தில் அவனே உண்மை அரசன் என்ற பழி, தங்கத்தை அதிகம் கட்டுபடுத்தும் பழி, ஒரு நாட்டின் மீது இன்னொரு நாட்டை தன் சுயலாபத்திற்காக ஏவி விடும் பழி இப்படி எத்தனையோ. இவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது ? இது யூதர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் கூறப்படுவதா என்பது அலச அலச புரிந்துவிடும். 

இது போபியாவோ அல்லது மேனிஆவோ அல்ல, யூதனின் மீதான தனிப்பட்ட கோபமும் இல்லை மாறாக பொறாமையும் கிடையாது. அனால் இந்த விஷயத்தை நாம் நிச்சயம் விவாதிக்க வேண்டியுள்ளது, இல்லாவிடில் இது வேறொரு வடிவில் நாம் விரும்பாத வகையில் வெளிவந்தே தீரும் என்பது  மறுக்க முடியாத உண்மை. 

பெரும்பாலும் சிதறியே வாழ்ந்த, 1948 வரை ஒரு சொந்த நாடு கூட இல்லாத ஒரு கூட்டம் உலகத்தை ஆட்டி படைப்பது எப்படி ? இதில் அவர்களுடைய மதமும் எந்த அளவு அடங்கி இருக்கிறது? யூத மதத்தின் ஒரு முன்னறிவிப்பின் படி அவர்கள் ஒரு நாட்டை கைபற்றி உலகம் மொத்தமும் ஆட்சி செய்வார்கள் என்று உள்ளது. இது நடக்க வேண்டுமாயின் அதற்கும் சில சிறப்பான திறமைகள் தேவை படுகின்றன.   

யூதனை பற்றி ஒரு விஷயம் தனித்தன்மையாக சொல்ல வேண்டுமானால் அது அவனுடைய வியாபாரம். எல்லா யூதர்களும் வியாபாரி ஆகவே முயல்வார்கள். அது கிடைக்கும் எதையாவது பொறுக்கி எடுத்து கூட்டி விற்பனை செய்வதாக இருந்தாலும் சரியே, ஆனால் நிச்சயம் யூதன் வியாபாரியாகத்தான் விரும்புவான். அவனுக்கு கடினமான வேலைகளின் மீது நாட்டம் இருக்காது , தொழிற்சாலைகளில் வேலை செய்வதை விரும்ப மாட்டான். பழைய துணிகள் விற்பனை செய்வதில் இருந்து உலக வர்த்தக உடன்பாடுகள் உருவாக்குவது வரை யூதனின் கைகளில் தான் இருக்கின்றன. வியாபாரம் செய்வதில் அவனுக்கு நிகர் அவன்தான், இந்த திறமை மொத்த யூத இனத்துக்கும் மிகச்சிறப்பாக வாய்க்கபெற்று  இருக்கிறது.

ஒரு சாதாரண மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவதென்றால் அதன் தொழில்நுட்ப்பத்துரையிலோ அல்லது உருவாக்கும் துறையிலோ சேரவே விரும்புவான். ஆனால் யூதன் நிச்சயமாக, அதன் அலுவலகத்திலோ அல்லது பொருளாதார துறைகளிலோ பணி செய்வதையே விரும்புவான். ரஷ்யாவில் நடந்த ஒரு கணக்கெடுப்பு படி ஒரு நகரத்தின் மொத்த மக்கட் தொகையில்  (269400 ) 6 %  சதவிகிதம் யூதர்கள். 16164 யூதர்களில் 12000 பேர் வியாபாரிகளாக இருந்தனர், ஆனால் மீதமுள்ள 153236 மக்களில் வெறும் 17000 பேர் மட்டுமே வியாபாரம் செய்பவர்களாக இருந்தனர். இன்றைய உலகத்தில் இதில் அதிகம் பேர் எழுத்தாழர்களோ, ஆசிரியர்களோ விஞ்ஞணிகளோ சேர்ந்தாலும் வியாபாரிகளின் சதவிகிதம் சிறிதும் குறைவதற்கில்லை  என்பது எள்ளளவும் சந்தேகமில்லாமல் தெரியும். 

அறிமுகம் - உலகளாவிய யூதன்

1920 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 'ஹென்றி போர்டை' அறியாதவர் இருக்க முடியாது. இவரது 'போர்ட்' நிறுவனம் சார்பில் வெளியான சார்பு பத்திரிக்கை 'The Dearborn independent '. இதில் கட்டுரை  தொடராக யூதர்களை பற்றி, அவர்களுடைய வரலாறு மற்றும் குணங்கள் பற்றியும் விரிவாக அலசப்பட்டது. பின்னர் இந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நான்கு பகுதிகள் கொண்ட ஒரு புத்தகமாக வெளிவந்தது. 

1 . உலகளாவிய யூதன் - உலகின் தலையாய  பிரச்சனை 
2 . அமெரிக்காவில் யூதர்களின் செயல்பாடுகள் 
3 . அமெரிக்கனின் வாழ்வில் யூத ஆதிக்கம் 
4 . அமெரிக்காவில் யூத ஆட்சி முறைகள் 

இதில் முதல் பாகமான உலகளாவிய யூதன் - உலகின் தலையாய பிரச்சனை என்பதை இங்கு தமிழ் மொழிபெயர்ப்பாக  பல பகுதிகளாக தர உள்ளோம். இதில் உலகத்தின் பற்பல பிரச்சனைகளுக்கு எப்படி யூதர்கள் காரணிகளாக உள்ளனர் என்பதும், எப்படி உலகின் இயற்கை வளத்தையும் பொருளாதரத்தையும் அவர்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  

இந்த தொடரை எழுதியதற்காக அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது, பின்னர் 1927 ஆம் ஆண்டு போர்ட் இதற்காக மன்னிப்பு கேட்டார், தனக்கு தெரியாமலேயே இது நிகழ்ந்து விட்டது என்றும் யூத சமூகத்தை இது புண்படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும் வேண்டினார்.